தற்போதைய செய்திகள்

கேரள இளைஞர்கள் செய்த காரியம்..சென்னை கோர்ட்டின் உச்சபட்ச தண்டனை

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து சென்னை வந்த காரில், ரோந்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, காரில் இருந்து 4 பாட்டில் கஞ்சா எண்ணெயை கைப்பற்றிய போலீசார், கேரளாவை சேர்ந்த ஆதில்மோன், அஜில் சத்யான் ஆகிய இருவரை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இளைஞர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை