தற்போதைய செய்திகள்

கேரள இளைஞர்கள் செய்த காரியம்..சென்னை கோர்ட்டின் உச்சபட்ச தண்டனை

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து சென்னை வந்த காரில், ரோந்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, காரில் இருந்து 4 பாட்டில் கஞ்சா எண்ணெயை கைப்பற்றிய போலீசார், கேரளாவை சேர்ந்த ஆதில்மோன், அஜில் சத்யான் ஆகிய இருவரை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இளைஞர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு