தற்போதைய செய்திகள்

கேரள இளைஞர்கள் செய்த காரியம்..சென்னை கோர்ட்டின் உச்சபட்ச தண்டனை

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து சென்னை வந்த காரில், ரோந்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, காரில் இருந்து 4 பாட்டில் கஞ்சா எண்ணெயை கைப்பற்றிய போலீசார், கேரளாவை சேர்ந்த ஆதில்மோன், அஜில் சத்யான் ஆகிய இருவரை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இளைஞர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்