தற்போதைய செய்திகள்

"ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த தேவை என்ன?" -விசிக தலைவர், திருமாவள‌வன்

தந்தி டிவி

ஆர்எஸ்எஸ் இயக்கம் காந்தியடிகளை கொன்று, காமராஜரை கொலை செய்ய முயன்றதாக தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், பாஜக பேரணி நடத்தியிருந்தால் மாறுபாடு இல்லை என்றும், ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதுதான் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி