தற்போதைய செய்திகள்

"சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்வு நல்லதல்ல" - திருநாவுக்கரசர் | Congress

தந்தி டிவி

ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்வு நல்லதல்ல என்று, காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இந்திய தொல்லியல் துறை சார்பில் தொல்லியல் வார விழா புதுக்கோட்டை மாவட்டம் குன்னாண்டார் கோவிலில் நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், கடல் என்று இருந்தால் அலை அடிக்கத்தான் செய்யும் என்றார்.

உட்கட்சி பிரச்சனைகளை அலுவலகத்திற்குள் தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அவர், அரசியல் நிகழ்ச்சிகளில் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம்தான் என்று கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை