தற்போதைய செய்திகள்

"பொள்ளாச்சி, கொடநாடு என்னாச்சு...?" - ஆவேசமாய் கேள்வி கேட்ட முதல்வர் ஸ்டாலின்

தந்தி டிவி

கொடநாடு விவகாரத்தில் மிகுந்த கவனத்தோடு விசாரணை நடத்தி உண்மை குற்றவாளியை விரைவில் கண்டுபிடிப்போம் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார். அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பொள்ளாச்சி மற்றும் கொடநாடு வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். தவறுகள் நடைபெறுவது இயல்பு என்றபோதிலும், திமுக ஆட்சியில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு