தற்போதைய செய்திகள்

"பொள்ளாச்சி, கொடநாடு என்னாச்சு...?" - ஆவேசமாய் கேள்வி கேட்ட முதல்வர் ஸ்டாலின்

தந்தி டிவி

கொடநாடு விவகாரத்தில் மிகுந்த கவனத்தோடு விசாரணை நடத்தி உண்மை குற்றவாளியை விரைவில் கண்டுபிடிப்போம் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார். அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பொள்ளாச்சி மற்றும் கொடநாடு வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். தவறுகள் நடைபெறுவது இயல்பு என்றபோதிலும், திமுக ஆட்சியில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை