தற்போதைய செய்திகள்

"பொள்ளாச்சி, கொடநாடு என்னாச்சு...?" - ஆவேசமாய் கேள்வி கேட்ட முதல்வர் ஸ்டாலின்

தந்தி டிவி

கொடநாடு விவகாரத்தில் மிகுந்த கவனத்தோடு விசாரணை நடத்தி உண்மை குற்றவாளியை விரைவில் கண்டுபிடிப்போம் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார். அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பொள்ளாச்சி மற்றும் கொடநாடு வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். தவறுகள் நடைபெறுவது இயல்பு என்றபோதிலும், திமுக ஆட்சியில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்