தற்போதைய செய்திகள்

ஆஹா என்ன மனுஷன்யா..! ஆட்டுக்கு ரெயின் கோட் போட்ட விவசாயி

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம் குலமங்கலம் அருகே, விவசாயி ஒருவர் தான் வளர்க்கும் ஆடுகளுக்கு ரெயின் கோட் அணிவிப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாந்தோணி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர், 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.

தற்போது குளிர் காலம் என்பதால், பிளாஸ்டிக் சாக்குகள் மூலம் ரெயின் கோட் போல் ஆடை வடிவமைத்து, அதனை ஆடுகளுக்கு போர்த்தி மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கிறார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை