தற்போதைய செய்திகள்

"144 தடை உத்தரவு அமல்"... மேற்கு வங்க கலவரம் - வன்முறை எதிரொலி

தந்தி டிவி
• மேற்கு வங்கத்தில் கலவரம் ஏற்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ளது.ராமநவமி தினத்தன்று ஷிப்பூரா பகுதியில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. • வெள்ளியன்றும் கலவரம் நிகழ்ந்த நிலையில், 144 தடை உத்தரவு போடப்பட்டது. • இந்த உத்தரவு, தொடர்ந்து அமலில் இருப்பதாகவும் பொதுமக்கள் யாரும் சட்டவிரோதமாக ஒன்று கூட வேண்டாம் என காவல்துறையினர் பொதுமக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்