தற்போதைய செய்திகள்

மீண்டும் தானே புயலா..? ஊரையே மூடிய "குளூமி வெதர்'.... கடும் பீதியில் கடலூர் மக்கள்

தந்தி டிவி

மீண்டும் தானே புயலா..? ஊரையே மூடிய "குளூமி வெதர்'.... கடும் பீதியில் கடலூர் மக்கள் 

கடலூரில் காலை முதல் "குளூமி வெதர்' எனப்படும் புகைமூட்டமான வானிலை காணப்படுவதால், நகரம் முழுவதும் பிற்பகலுக்குப் பிறகும் பனிப்பொழிவது போன்று உள்ளது.

புயலுக்கு முன்பு ஏற்படும் இதுபோன்ற அமைதியான சூழலை, கடும் விளைவுக்கான முன்னெச்சரிக்கையாக வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏற்கெனவே 'தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்கள், மீண்டும் ஒரு புயலை சந்திக்க வேண்டுமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை