தற்போதைய செய்திகள்

மீண்டும் தானே புயலா..? ஊரையே மூடிய "குளூமி வெதர்'.... கடும் பீதியில் கடலூர் மக்கள்

தந்தி டிவி

மீண்டும் தானே புயலா..? ஊரையே மூடிய "குளூமி வெதர்'.... கடும் பீதியில் கடலூர் மக்கள் 

கடலூரில் காலை முதல் "குளூமி வெதர்' எனப்படும் புகைமூட்டமான வானிலை காணப்படுவதால், நகரம் முழுவதும் பிற்பகலுக்குப் பிறகும் பனிப்பொழிவது போன்று உள்ளது.

புயலுக்கு முன்பு ஏற்படும் இதுபோன்ற அமைதியான சூழலை, கடும் விளைவுக்கான முன்னெச்சரிக்கையாக வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏற்கெனவே 'தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்கள், மீண்டும் ஒரு புயலை சந்திக்க வேண்டுமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?