தற்போதைய செய்திகள்

மீண்டும் தானே புயலா..? ஊரையே மூடிய "குளூமி வெதர்'.... கடும் பீதியில் கடலூர் மக்கள்

தந்தி டிவி

மீண்டும் தானே புயலா..? ஊரையே மூடிய "குளூமி வெதர்'.... கடும் பீதியில் கடலூர் மக்கள் 

கடலூரில் காலை முதல் "குளூமி வெதர்' எனப்படும் புகைமூட்டமான வானிலை காணப்படுவதால், நகரம் முழுவதும் பிற்பகலுக்குப் பிறகும் பனிப்பொழிவது போன்று உள்ளது.

புயலுக்கு முன்பு ஏற்படும் இதுபோன்ற அமைதியான சூழலை, கடும் விளைவுக்கான முன்னெச்சரிக்கையாக வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏற்கெனவே 'தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்கள், மீண்டும் ஒரு புயலை சந்திக்க வேண்டுமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு