தற்போதைய செய்திகள்

"DMS வளாகத்தை முற்றுகையிடுவோம்" - ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் அறிவிப்பு

தந்தி டிவி

ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி சென்னை டிஎம்எஸ் வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என, ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, ஒப்பந்த செவிலியர்கள் சங்க பொது செயலாளர் சிபின், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், இது வரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்றார். பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் இது வரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ