தற்போதைய செய்திகள்

'நாங்க குடிச்சே ஆகணும்...' மின் கம்பி திருடி, ஜெயில் கம்பி எண்ணும் இருவர்..!

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம நாகர்பாளையம் பகுதியில் அலுமினியம் மின் கம்பிகளை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மின் பாதை பராமரிப்பு பணிக்காக, நாகர்பாளையம் பகுதியில், மின் ஊழியர்கள் அலுமினிய மின் கம்பிகளை வைத்து இருந்தனர்.

இந்நிலையில், மது அருந்துவதற்காக ரகுநாதன் மற்றும் நாகராஜ் என்ற இருவர் கம்பிகளை திருடியுள்ளனர்.

ஆனால், இருவரையும் கையும் களவுமாக பிடித்த மின்வாரிய அதிகாரிகள், கோபி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதை தொடர்ந்து இருவர் மீதும் வழக்குபதிந்த போலீசார் சிறை​யில் அடைத்துள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி