தற்போதைய செய்திகள்

"100 சதவீதம் ஆங்கில வழி கல்வி வேண்டும்" - பள்ளி முன் பெற்றோர்கள் போராட்டம்

தந்தி டிவி

ஈரோட்டில், அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 100 சதவீதம் ஆங்கில வழிக் கல்வியை பயிற்றுவிக்க கோரி, பெற்றோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்லபாஷா வீதி பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில், 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டில், 50 சதவீதம் மாணவர்களுக்கு மட்டுமே ஆங்கில வழி பயிற்றுவிக்க, மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை வந்துள்ளதாக, மாணவர்களிடம் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்க வேண்டுமென கோரி, பெற்றோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்