தற்போதைய செய்திகள்

புளிய மரத்தில் பொங்கி வழிந்த தண்ணீர் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்

தந்தி டிவி
• வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே புளிய மரத்தில் இருந்து கொட்டிய தண்ணீரால் பரபரப்பு ஏற்பட்டது. • வேப்பூர் பகுதியில் குடியாத்தம் - வேலூர் நெடுஞ்சாலையில் உள்ள புளிய மரத்தில் இருந்து திடீரென தண்ணீர் அருவிபோல் கொட்டியது. • இதனை, ஆச்சரியத்துடன் பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், செல்போன்களில் படமெடுத்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. • புளிய மரத்தின் அருகே குடிநீர் குழாய் செல்வதால், உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்