தற்போதைய செய்திகள்

புளிய மரத்தில் பொங்கி வழிந்த தண்ணீர் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்

தந்தி டிவி
• வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே புளிய மரத்தில் இருந்து கொட்டிய தண்ணீரால் பரபரப்பு ஏற்பட்டது. • வேப்பூர் பகுதியில் குடியாத்தம் - வேலூர் நெடுஞ்சாலையில் உள்ள புளிய மரத்தில் இருந்து திடீரென தண்ணீர் அருவிபோல் கொட்டியது. • இதனை, ஆச்சரியத்துடன் பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், செல்போன்களில் படமெடுத்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. • புளிய மரத்தின் அருகே குடிநீர் குழாய் செல்வதால், உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை