தற்போதைய செய்திகள்

புளிய மரத்தில் பொங்கி வழிந்த தண்ணீர் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்

தந்தி டிவி
• வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே புளிய மரத்தில் இருந்து கொட்டிய தண்ணீரால் பரபரப்பு ஏற்பட்டது. • வேப்பூர் பகுதியில் குடியாத்தம் - வேலூர் நெடுஞ்சாலையில் உள்ள புளிய மரத்தில் இருந்து திடீரென தண்ணீர் அருவிபோல் கொட்டியது. • இதனை, ஆச்சரியத்துடன் பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், செல்போன்களில் படமெடுத்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. • புளிய மரத்தின் அருகே குடிநீர் குழாய் செல்வதால், உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ