தற்போதைய செய்திகள்

மறுபடியும் முதலில் இருந்தா? சீனாவிலிருந்து திரும்பியவருக்கு கொரோனா தொற்று.. | Covid | Omicron

தந்தி டிவி

சீனாவிலிருந்து குஜராத் மாநிலம் பாவ்நகர் திரும்பிய தொழில் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 19-ம் தேதி திரும்பிய அவரிடம் எடுக்கப்பட்ட மாதிரி மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து பாவ்நகர் மாநகராட்சி அங்கு கொரோனா பரிசோதனையை அதிகரித்துள்ளது. குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் ருசிகேஷ் படேல், வெளிநாடுகளில் இருந்து குஜராத் திரும்புபவர்களுக்கு கட்டாய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை