தற்போதைய செய்திகள்

மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் புலிவலம் அரசு மேல்நிலை பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 11 மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் சிகிச்சை பெறும் மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா வட்டாட்சியர் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் மாணவ மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்து அவர்களது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்