தற்போதைய செய்திகள்

மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் புலிவலம் அரசு மேல்நிலை பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 11 மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் சிகிச்சை பெறும் மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா வட்டாட்சியர் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் மாணவ மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்து அவர்களது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்