தற்போதைய செய்திகள்

மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் புலிவலம் அரசு மேல்நிலை பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 11 மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் சிகிச்சை பெறும் மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா வட்டாட்சியர் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் மாணவ மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்து அவர்களது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்