தற்போதைய செய்திகள்

மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் புலிவலம் அரசு மேல்நிலை பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 11 மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் சிகிச்சை பெறும் மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா வட்டாட்சியர் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் மாணவ மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்து அவர்களது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ