தற்போதைய செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்தை காண வந்த தொண்டர்கள் - பவுன்சர்கள் அனுமதிக்காததால் ஏமாற்றம்

தந்தி டிவி
• முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை காண வந்த தொண்டர்களை பவுன்சர்கள் அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். • அதிமுக ஓபிஎஸ் அணியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சென்னை எழும்பூரில் நடைப்பெற்றது. • அரங்கத்தின் நுழைவு வாயிலில் இருந்த பவுன்சர்கள், கட்சித் தொண்டர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. • இதனால் ஏமாற்றம் அடைந்த பெண்கள், பவுன்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். • அப்போது, தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கூட்டத்துக்கு வர வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதை நிர்வாகி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு