தற்போதைய செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்தை காண வந்த தொண்டர்கள் - பவுன்சர்கள் அனுமதிக்காததால் ஏமாற்றம்

தந்தி டிவி
• முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை காண வந்த தொண்டர்களை பவுன்சர்கள் அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். • அதிமுக ஓபிஎஸ் அணியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சென்னை எழும்பூரில் நடைப்பெற்றது. • அரங்கத்தின் நுழைவு வாயிலில் இருந்த பவுன்சர்கள், கட்சித் தொண்டர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. • இதனால் ஏமாற்றம் அடைந்த பெண்கள், பவுன்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். • அப்போது, தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கூட்டத்துக்கு வர வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதை நிர்வாகி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை