தற்போதைய செய்திகள்

3 மாடி கட்டிடம் இடிந்ததில் 3 பேர் பலி... வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மூன்று மாடி அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் சிக்கி வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு விசாகப்பட்டினம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ