தற்போதைய செய்திகள்

3 மாடி கட்டிடம் இடிந்ததில் 3 பேர் பலி... வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மூன்று மாடி அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் சிக்கி வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு விசாகப்பட்டினம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?