தற்போதைய செய்திகள்

3 மாடி கட்டிடம் இடிந்ததில் 3 பேர் பலி... வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மூன்று மாடி அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் சிக்கி வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு விசாகப்பட்டினம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்