தற்போதைய செய்திகள்

3 மாடி கட்டிடம் இடிந்ததில் 3 பேர் பலி... வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மூன்று மாடி அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் சிக்கி வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு விசாகப்பட்டினம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்