தற்போதைய செய்திகள்

"என்னையும் கூப்பிடுவிங்கனு நம்புறேன்.." மேடையில் கேட்காமல் கேட்ட மத்திய அமைச்சர் - உடனே முதல்வர் கொடுத்த ரியாக்சன்

தந்தி டிவி
• விருதுநகர் மாவட்டத்தில் அமையவுள்ள பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா அமைப்பதற்கான தொடக்க விழா சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்றது. • இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டர். • விழாவில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டது. • நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், இந்த திட்டத்தை தமிழகத்திற்கு கொடுத்த பிரதமர் மோடிக்கும், திட்டத்தை செயல்படுத்த உள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தார். • தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அடிக்கல் நாட்டு விழாவுக்கு, தானும், பிரதமர் மோடியும் அழைக்கப்படுவோம் என எதிர்பார்ப்பதாக கூறினார். • அப்போது, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளை தரிசிக்க ஆவலுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை