தற்போதைய செய்திகள்

அப்பாவை காணும்.. ஆட்சியரிடம் அழுத சிறுமி - மடியில் அமர்த்தி ஆறுதல் சொன்ன ஆட்சியர்

தந்தி டிவி

விருதுநகரில் நடைபெறும் புத்தக திருவிழாவில், பெற்றோரை கண்டுபிடித்து தரக்கோரி ஆட்சியர் மேகநாத ரெட்டியிடம் நான்கு வயது சிறுமி வேண்டுகோள் விடுத்தார். கே.வி.எஸ் பொருட்காட்சி மைதானத்தில், புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. அப்போது, நான்கு வயது சிறுமி அழுததை கண்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, குழந்தையை தனது மடியில் அமர வைத்து குடிநீர், பிஸ்கட் கொடுத்தார். பின்னர் குழந்தையிடம் விசாரித்த போது, கூட்டத்தில் காணாமல் போன பெற்றோரை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்தது. இதனிடையே, பெற்றோரை கண்டுபிடித்த போலீசார், குழந்தையை ஒப்படைத்தனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு