தற்போதைய செய்திகள்

அப்பாவை காணும்.. ஆட்சியரிடம் அழுத சிறுமி - மடியில் அமர்த்தி ஆறுதல் சொன்ன ஆட்சியர்

தந்தி டிவி

விருதுநகரில் நடைபெறும் புத்தக திருவிழாவில், பெற்றோரை கண்டுபிடித்து தரக்கோரி ஆட்சியர் மேகநாத ரெட்டியிடம் நான்கு வயது சிறுமி வேண்டுகோள் விடுத்தார். கே.வி.எஸ் பொருட்காட்சி மைதானத்தில், புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. அப்போது, நான்கு வயது சிறுமி அழுததை கண்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, குழந்தையை தனது மடியில் அமர வைத்து குடிநீர், பிஸ்கட் கொடுத்தார். பின்னர் குழந்தையிடம் விசாரித்த போது, கூட்டத்தில் காணாமல் போன பெற்றோரை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்தது. இதனிடையே, பெற்றோரை கண்டுபிடித்த போலீசார், குழந்தையை ஒப்படைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்