தற்போதைய செய்திகள்

வட மாநிலத்தவர் பற்றி பொய் வீடியோ... பீகார் தொழிலாளியை தொக்காக தூக்கிய தமிழக போலீஸ்

தந்தி டிவி
• வட மாநிலத்தவர்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பிய பிரசாந்த் குமார் என்பவரை, பீகாரில் தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். • பீகார் மாநிலம் ஹெஹெர்கா ரயில் நிலையத்தில் போர்ட்டராக வேலை செய்து வரும் பிரசாந்த் குமார் என்பவர், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, இணையத்தில் பொய்யான வீடியோ பதிவிட்டார். • தமிழகத்தில் பதட்டத்தை உருவாக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தமிழக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். • இது வரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், பீகாரில் கைது செய்யப்பட்ட பிரசாந்த்குமாரிடம் தமிழக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Stalin || Budget2026 || "பெரும் ஏமாற்றம்" - CM ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை

Gold Price | Union Budget | "தங்கம் விலை.. இனி இப்படி தான்..." - பரபரப்பை கிளப்பிய பாஜக சரவணபிரபு

Chennai | Union Budget | "மத்திய பட்ஜெட்டால் தமிழ்நாட்டிற்கு" - சென்னையில் முக்கியப்புள்ளி ஓபன் டாக்

Union Budget 2026 Explain Tamil | ``பட்ஜெட்டில் அறிவித்ததும் திடீர் சரிவு ஏன்?’’

DMK | Union Budget | TN Govt | "தங்கம் பத்தி பேசவே இல்லையே.." - திமுகவில் இருந்து வந்த REACTION