தற்போதைய செய்திகள்

வட மாநிலத்தவர் பற்றி பொய் வீடியோ... பீகார் தொழிலாளியை தொக்காக தூக்கிய தமிழக போலீஸ்

தந்தி டிவி
• வட மாநிலத்தவர்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பிய பிரசாந்த் குமார் என்பவரை, பீகாரில் தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். • பீகார் மாநிலம் ஹெஹெர்கா ரயில் நிலையத்தில் போர்ட்டராக வேலை செய்து வரும் பிரசாந்த் குமார் என்பவர், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, இணையத்தில் பொய்யான வீடியோ பதிவிட்டார். • தமிழகத்தில் பதட்டத்தை உருவாக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தமிழக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். • இது வரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், பீகாரில் கைது செய்யப்பட்ட பிரசாந்த்குமாரிடம் தமிழக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்