தற்போதைய செய்திகள்

மணிப்பூரில் உக்கிரமடையும் வன்முறை...! - கோரிக்கை விடுத்த மேரி கோம்

தந்தி டிவி

மணிப்பூர் வன்முறை சம்பவம் மிகவும் வருத்தமளிப்பதாக பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்றிரவு முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலைமை மோசமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். மணிப்பூரில் அமைதி நிலவ மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வன்முறையில் சிலர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ள மேரி கோம், விரைவில் நிலைமை சீரடைய வேண்டுமென்றும் தெரிவித்தார்.

BREAKING ||நாட்டையே அதிரவைத்த டெல்லி போராட்டம் - அவசர வழக்காக கையில் எடுத்த உச்சநீதிமன்றம்

BREAKING || நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நேரில் சரண்

BREAKING || "மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்" - அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

CJP | Dharmendra Prathan | "பிரதான் ராஜினாமா செய்யணும்.. இல்லைனா.." கெடு விதித்து CJP வார்னிங்

BREAKING || உள்ளே மீட்டிங்கில் பேசியதை அப்படியே சொன்ன CJP - போராட்டத்தையே அதிரவிட்ட ரிப்ளை