தற்போதைய செய்திகள்

மே தின பேரணியில் வன்முறை - தொழிலாளர்கள் மீது காவல்துறை தாக்குதல்

தந்தி டிவி

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் ஓய்வூதிய வயதை அதிகரிப்பதற்கு எதிராக தொழிற்சங்கத்தினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. மே தினத்தையொட்டி, அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ​​பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் நூற்றுக்கணக்கான கறுப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்