தற்போதைய செய்திகள்

மே தின பேரணியில் வன்முறை - தொழிலாளர்கள் மீது காவல்துறை தாக்குதல்

தந்தி டிவி

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் ஓய்வூதிய வயதை அதிகரிப்பதற்கு எதிராக தொழிற்சங்கத்தினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. மே தினத்தையொட்டி, அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ​​பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் நூற்றுக்கணக்கான கறுப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை