தற்போதைய செய்திகள்

தலைக்கேறிய போதையால் தாறுமாறாக லாரியை ஓட்டிய ஓட்டுநர்... ஓடும் லாரியில் தொற்றிக் கொண்டு சென்ற இளைஞர் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி
• விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே லாரி ஓட்டுநர் குடிபோதையில் தாறுமாறாக லாரி ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏறடுத்தியது. • புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரியை அதன் ஓட்டுநர் குடிபோதையில் வேகமாக ஓட்டி வந்துள்ளார். • இதைப் பார்த்த அப்பகுதியினர் லாரியை நிறுத்தும்படி ஓட்டுநரிடம் விரட்டிச் சென்று கூறியுள்ளனர். • மேலும், இளைஞர் ஒருவர் ஓடும் லாரி மீது தொற்றிக் கொண்டு லாரியை நிறுத்தும்படி ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். • இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குடிபோதையில் இருந்த லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்தனர். • இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை