தற்போதைய செய்திகள்

தலைக்கேறிய போதையால் தாறுமாறாக லாரியை ஓட்டிய ஓட்டுநர்... ஓடும் லாரியில் தொற்றிக் கொண்டு சென்ற இளைஞர் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி
• விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே லாரி ஓட்டுநர் குடிபோதையில் தாறுமாறாக லாரி ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏறடுத்தியது. • புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரியை அதன் ஓட்டுநர் குடிபோதையில் வேகமாக ஓட்டி வந்துள்ளார். • இதைப் பார்த்த அப்பகுதியினர் லாரியை நிறுத்தும்படி ஓட்டுநரிடம் விரட்டிச் சென்று கூறியுள்ளனர். • மேலும், இளைஞர் ஒருவர் ஓடும் லாரி மீது தொற்றிக் கொண்டு லாரியை நிறுத்தும்படி ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். • இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குடிபோதையில் இருந்த லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்தனர். • இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்