• செஞ்சி அருகே வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண் உயிரிழப்பு.
• மேய்ச்சலுக்காக அந்த பெண் ஓட்டிச்சென்ற பசுமாடும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.
• கடந்த 5 நாட்களாக மின் கம்பி அறுந்துகிடப்பதாக கப்பை கிராமமக்கள் குற்றச்சாட்டு.
• மக்கள் தகவல் தெரிவித்தும், மின்வாரிய ஊழியர்கள் மெத்தனமாக செயல்பட்டார்களா?..
• அறுந்து விழுந்த மின்கம்பி அகற்றப்படாததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை.