தற்போதைய செய்திகள்

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண்ணும் பசுமாடும் துடிதுடித்து பலி.. மின்கம்பியை பிடித்தவாரே இறந்து போன சோகம்

தந்தி டிவி
• செஞ்சி அருகே வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண் உயிரிழப்பு. • மேய்ச்சலுக்காக அந்த பெண் ஓட்டிச்சென்ற பசுமாடும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. • கடந்த 5 நாட்களாக மின் கம்பி அறுந்துகிடப்பதாக கப்பை கிராமமக்கள் குற்றச்சாட்டு. • மக்கள் தகவல் தெரிவித்தும், மின்வாரிய ஊழியர்கள் மெத்தனமாக செயல்பட்டார்களா?.. • அறுந்து விழுந்த மின்கம்பி அகற்றப்படாததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ