தற்போதைய செய்திகள்

இது என்னய்யா புதுசா இருக்கு!... 325 நாடுகளின் நீரை குளத்தில் கலக்கும் நிகழ்ச்சி... ஆரோவில் ஆனந்த குளியல்

தந்தி டிவி
• ஆரோவில் பகுதியில் நடைபெற்ற தண்ணீர் திருவிழாவில், 325 நாடுகளின் நீர் சுற்றுவட்டார குளங்களில் கலக்கப்பட்டது. • விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில், தண்ணீர் விழிப்புணர்வு குறித்த திருவிழா நடைபெற்றது. • கிராமங்களில் உள்ள குளத்தை பாதுகாப்பது, இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை வாழ்வியல் முறைகளை ஊக்குவிப்பது குறித்து, 'வாட்டர் மேட்டர்ஸ் மேளா' என்ற 5 நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. • இதில் 325 நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர், நிகழ்ச்சி நடக்கும் குளக்கரையில் இருந்த பிரத்யேக பானையில் ஊற்றப்பட்டு, பின்பு அப்பகுதியை சுற்றியுள்ள குளங்களில் ஊற்றப்பட்டது. • இந்நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்து கொண்ட நிலையில், அவர்களது குழந்தைகள் குளத்தில் குதித்து விளையாடி மகிழ்ந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை