தற்போதைய செய்திகள்

இது என்னய்யா புதுசா இருக்கு!... 325 நாடுகளின் நீரை குளத்தில் கலக்கும் நிகழ்ச்சி... ஆரோவில் ஆனந்த குளியல்

தந்தி டிவி
• ஆரோவில் பகுதியில் நடைபெற்ற தண்ணீர் திருவிழாவில், 325 நாடுகளின் நீர் சுற்றுவட்டார குளங்களில் கலக்கப்பட்டது. • விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில், தண்ணீர் விழிப்புணர்வு குறித்த திருவிழா நடைபெற்றது. • கிராமங்களில் உள்ள குளத்தை பாதுகாப்பது, இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை வாழ்வியல் முறைகளை ஊக்குவிப்பது குறித்து, 'வாட்டர் மேட்டர்ஸ் மேளா' என்ற 5 நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. • இதில் 325 நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர், நிகழ்ச்சி நடக்கும் குளக்கரையில் இருந்த பிரத்யேக பானையில் ஊற்றப்பட்டு, பின்பு அப்பகுதியை சுற்றியுள்ள குளங்களில் ஊற்றப்பட்டது. • இந்நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்து கொண்ட நிலையில், அவர்களது குழந்தைகள் குளத்தில் குதித்து விளையாடி மகிழ்ந்தனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்