தற்போதைய செய்திகள்

இது என்னய்யா புதுசா இருக்கு!... 325 நாடுகளின் நீரை குளத்தில் கலக்கும் நிகழ்ச்சி... ஆரோவில் ஆனந்த குளியல்

தந்தி டிவி
• ஆரோவில் பகுதியில் நடைபெற்ற தண்ணீர் திருவிழாவில், 325 நாடுகளின் நீர் சுற்றுவட்டார குளங்களில் கலக்கப்பட்டது. • விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில், தண்ணீர் விழிப்புணர்வு குறித்த திருவிழா நடைபெற்றது. • கிராமங்களில் உள்ள குளத்தை பாதுகாப்பது, இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை வாழ்வியல் முறைகளை ஊக்குவிப்பது குறித்து, 'வாட்டர் மேட்டர்ஸ் மேளா' என்ற 5 நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. • இதில் 325 நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர், நிகழ்ச்சி நடக்கும் குளக்கரையில் இருந்த பிரத்யேக பானையில் ஊற்றப்பட்டு, பின்பு அப்பகுதியை சுற்றியுள்ள குளங்களில் ஊற்றப்பட்டது. • இந்நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்து கொண்ட நிலையில், அவர்களது குழந்தைகள் குளத்தில் குதித்து விளையாடி மகிழ்ந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்