தற்போதைய செய்திகள்

கோயிலுக்குள் நுழைந்த பட்டியலின மக்கள் தீக்குளிக்க முயன்ற கிராம மக்கள் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்களில் சிலர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. மேல்பாதி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 7ம் தேதி நடைப்பெற்ற தீமிதி திருவிழாவின் போது, அக்கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. இதனிடையே, பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்