தற்போதைய செய்திகள்

“உன்ன ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்...“ - உயிரை விடும் முன் மனைவிக்கு வீடியோ - உடலை பார்த்து கதறிய மனைவி

தந்தி டிவி

சங்கரன்கோவிலில் டாஸ்மாக் ஊழியர், வீடியோ பதிவு செய்து விட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக்கில் ஊழியராக பணியாற்றி வந்தவர் பெருமாள். பெருமாளுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், பெருமாள் குடியால் தனது மனைவியை தான் சங்கடப்படுத்திவிட்டதாக வீடியோவில் பதிவு செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு