தற்போதைய செய்திகள்

பட்டாக்கத்தி மூலம் பிறந்தநாள் கேக்கை வெட்டிய ரவுடி - அண்ணன் மகனை மடியில் வைத்து வீடியோ

தந்தி டிவி

காரைக்குடியில் பட்டாக்கத்தியை குழந்தையின் கையில் கொடுத்து, பிறந்தநாள் கேக்கை வெட்ட வைத்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சத்யாநகரை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், அண்ணன் மகன் பிறந்தநாள் விழாவில், அஜித்குமார் தனது மடியில் குழந்தையை அமரவைத்து, பட்டாக்கத்தி மூலம் பிறந்தநாள் கேக்கை வெட்ட வைத்தார். இந்த வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அஜித்குமாரை காரைக்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை