தற்போதைய செய்திகள்

சசிகுமாருக்கு சுவாரஸ்ய பரிசளித்த வெங்கட்பிரபு - 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படக்குழுவின் பரிசு

தந்தி டிவி

சுப்ரமணியபுரம் படத்தை நினைவுக்கூர்ந்து நண்பன் ஒருவன் வந்த பிறகு படக்குழுவினர் சிறப்பு போஸ்டரை பகிர்ந்துள்ளனர். சுப்ரமணியபுரம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 4ஆம் தேதி மீண்டும் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில், நண்பர்களை மையப்படுத்திய இந்த படத்தை கொண்டாடும் விதமாக, அந்த படத்தின் பிரபல போஸ்டரில் வருவது போன்று நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் நடிகர்கள் புகைப்படம் எடுத்து அதன் போஸ்டரை பகிர்ந்துள்ளனர். இதனை பகிர்ந்த இயக்குநர் சசிகுமார், வெங்கட்பிரபுவின் பரிசுக்கு நன்றி என மகிழ்ந்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்