தற்போதைய செய்திகள்

சசிகுமாருக்கு சுவாரஸ்ய பரிசளித்த வெங்கட்பிரபு - 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படக்குழுவின் பரிசு

தந்தி டிவி

சுப்ரமணியபுரம் படத்தை நினைவுக்கூர்ந்து நண்பன் ஒருவன் வந்த பிறகு படக்குழுவினர் சிறப்பு போஸ்டரை பகிர்ந்துள்ளனர். சுப்ரமணியபுரம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 4ஆம் தேதி மீண்டும் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில், நண்பர்களை மையப்படுத்திய இந்த படத்தை கொண்டாடும் விதமாக, அந்த படத்தின் பிரபல போஸ்டரில் வருவது போன்று நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் நடிகர்கள் புகைப்படம் எடுத்து அதன் போஸ்டரை பகிர்ந்துள்ளனர். இதனை பகிர்ந்த இயக்குநர் சசிகுமார், வெங்கட்பிரபுவின் பரிசுக்கு நன்றி என மகிழ்ந்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை