தற்போதைய செய்திகள்

மணிப்பூர் வீடியோ குறித்து வெங்கையா நாயுடு இப்படி சொல்லிட்டாரே

தந்தி டிவி

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ராயலா குழுமத்தின் 75 வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு ராயலா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் குடியரசுத் தலைவர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அரசியல் பேசக்கூடாது என கூறினார். மத்திய மாநில அரசுகள் இணைந்து விரைவில் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்