தற்போதைய செய்திகள்

மணிப்பூர் வீடியோ குறித்து வெங்கையா நாயுடு இப்படி சொல்லிட்டாரே

தந்தி டிவி

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ராயலா குழுமத்தின் 75 வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு ராயலா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் குடியரசுத் தலைவர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அரசியல் பேசக்கூடாது என கூறினார். மத்திய மாநில அரசுகள் இணைந்து விரைவில் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்