தற்போதைய செய்திகள்

மணிப்பூர் வீடியோ குறித்து வெங்கையா நாயுடு இப்படி சொல்லிட்டாரே

தந்தி டிவி

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ராயலா குழுமத்தின் 75 வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு ராயலா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் குடியரசுத் தலைவர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அரசியல் பேசக்கூடாது என கூறினார். மத்திய மாநில அரசுகள் இணைந்து விரைவில் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை