தற்போதைய செய்திகள்

"இப்போ ஜட்ஜ் இங்க வரணும்".. சுவர் மீது ஏறி சிறுவன் போராட்டம்.. உடனே வந்த நீதிபதி.. வேலூரில் பரபரப்பு

தந்தி டிவி
• வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் கட்டிட சுவரின் மீது ஏறி, கீழே இறங்காமல் 3 மணி நேரம் சிறார் ஒருவர் போக்குகாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • இளம் சிறாரை சென்னை பாதுகாப்பு இல்லத்திற்கு அதிகாரிகள் மாற்ற முயற்சி செய்தனர். • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறார் ஒருவர் பாதுகாப்பு இல்ல கட்டிட சுவர் மீது ஏறி நின்று, கீழே இறங்காமல் அதிகாரிகளுக்கு போக்கு காட்டினார். • நீதிபதி சம்பவ இடத்துக்கு வர வேண்டும் கோரிக்கை வைத்தார். • பின்னர்,வேலூர் இளஞ்சிரார் நீதிமன்ற குழும நீதிபதி பத்மகுமாரி பாதுகாப்பு இல்லத்திற்கு நேரில் வந்து இளஞ்சிறாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். • பிறகு கீழே இறங்கி வந்த சிறாரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி