தற்போதைய செய்திகள்

"இப்போ ஜட்ஜ் இங்க வரணும்".. சுவர் மீது ஏறி சிறுவன் போராட்டம்.. உடனே வந்த நீதிபதி.. வேலூரில் பரபரப்பு

தந்தி டிவி
• வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் கட்டிட சுவரின் மீது ஏறி, கீழே இறங்காமல் 3 மணி நேரம் சிறார் ஒருவர் போக்குகாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • இளம் சிறாரை சென்னை பாதுகாப்பு இல்லத்திற்கு அதிகாரிகள் மாற்ற முயற்சி செய்தனர். • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறார் ஒருவர் பாதுகாப்பு இல்ல கட்டிட சுவர் மீது ஏறி நின்று, கீழே இறங்காமல் அதிகாரிகளுக்கு போக்கு காட்டினார். • நீதிபதி சம்பவ இடத்துக்கு வர வேண்டும் கோரிக்கை வைத்தார். • பின்னர்,வேலூர் இளஞ்சிரார் நீதிமன்ற குழும நீதிபதி பத்மகுமாரி பாதுகாப்பு இல்லத்திற்கு நேரில் வந்து இளஞ்சிறாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். • பிறகு கீழே இறங்கி வந்த சிறாரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா