தற்போதைய செய்திகள்

"இப்போ ஜட்ஜ் இங்க வரணும்".. சுவர் மீது ஏறி சிறுவன் போராட்டம்.. உடனே வந்த நீதிபதி.. வேலூரில் பரபரப்பு

தந்தி டிவி
• வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் கட்டிட சுவரின் மீது ஏறி, கீழே இறங்காமல் 3 மணி நேரம் சிறார் ஒருவர் போக்குகாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • இளம் சிறாரை சென்னை பாதுகாப்பு இல்லத்திற்கு அதிகாரிகள் மாற்ற முயற்சி செய்தனர். • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறார் ஒருவர் பாதுகாப்பு இல்ல கட்டிட சுவர் மீது ஏறி நின்று, கீழே இறங்காமல் அதிகாரிகளுக்கு போக்கு காட்டினார். • நீதிபதி சம்பவ இடத்துக்கு வர வேண்டும் கோரிக்கை வைத்தார். • பின்னர்,வேலூர் இளஞ்சிரார் நீதிமன்ற குழும நீதிபதி பத்மகுமாரி பாதுகாப்பு இல்லத்திற்கு நேரில் வந்து இளஞ்சிறாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். • பிறகு கீழே இறங்கி வந்த சிறாரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்