தற்போதைய செய்திகள்

"எம்எல்ஏவே என் வண்டியை பிடிக்கச் சொன்னவர்தான்".."அதன் அதிகாரிகள் எல்லாத்தையும் சொல்லிடறாங்க.." - மணல் கடத்தல் - கவுன்சிலர் ஓபன் டாக்

தந்தி டிவி
• மணல் கடத்தலுக்கு அதிகமான பணம் கொடுப்பதால் அதிகாரிகள் தன்பக்கம் வலுவாக இருக்கிறார்கள் என்று ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. • வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள கெங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக இருக்கும் மகாலிங்கம் என்பவர், மண், மணல், ஆகியவற்றை சட்ட விரோதமாக கடத்தி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. • இவருடைய வாகனங்கள் பலமுறை பறிமுதல் செய்யப்பட்ட போதிலும், அதிகமான பணம் கொடுப்பதால் அதிகாரிகள் தன் பக்கம் வலுவாக இருப்பதாக கூறியுள்ளார். • இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்