தற்போதைய செய்திகள்

"எம்எல்ஏவே என் வண்டியை பிடிக்கச் சொன்னவர்தான்".."அதன் அதிகாரிகள் எல்லாத்தையும் சொல்லிடறாங்க.." - மணல் கடத்தல் - கவுன்சிலர் ஓபன் டாக்

தந்தி டிவி
• மணல் கடத்தலுக்கு அதிகமான பணம் கொடுப்பதால் அதிகாரிகள் தன்பக்கம் வலுவாக இருக்கிறார்கள் என்று ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. • வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள கெங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக இருக்கும் மகாலிங்கம் என்பவர், மண், மணல், ஆகியவற்றை சட்ட விரோதமாக கடத்தி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. • இவருடைய வாகனங்கள் பலமுறை பறிமுதல் செய்யப்பட்ட போதிலும், அதிகமான பணம் கொடுப்பதால் அதிகாரிகள் தன் பக்கம் வலுவாக இருப்பதாக கூறியுள்ளார். • இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்