தற்போதைய செய்திகள்

"எம்எல்ஏவே என் வண்டியை பிடிக்கச் சொன்னவர்தான்".."அதன் அதிகாரிகள் எல்லாத்தையும் சொல்லிடறாங்க.." - மணல் கடத்தல் - கவுன்சிலர் ஓபன் டாக்

தந்தி டிவி
• மணல் கடத்தலுக்கு அதிகமான பணம் கொடுப்பதால் அதிகாரிகள் தன்பக்கம் வலுவாக இருக்கிறார்கள் என்று ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. • வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள கெங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக இருக்கும் மகாலிங்கம் என்பவர், மண், மணல், ஆகியவற்றை சட்ட விரோதமாக கடத்தி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. • இவருடைய வாகனங்கள் பலமுறை பறிமுதல் செய்யப்பட்ட போதிலும், அதிகமான பணம் கொடுப்பதால் அதிகாரிகள் தன் பக்கம் வலுவாக இருப்பதாக கூறியுள்ளார். • இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை