தற்போதைய செய்திகள்

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.. காயங்களுடன் தப்பிய வாகன ஓட்டிகள் - சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி

செம்பரம்பாக்கம் அருகே பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முன்னால் அதி வேகமாக சென்ற வாகனம் பிரேக் அடித்ததால், அதை பின் தொடர்ந்து வந்த ஐந்து வாகனங்கள் அடுத்தடுத்து மோதின. இந்த விபத்தில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு தண்டலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன நெரிசலை போக்குவரத்து போலீசார் சரி செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை