தற்போதைய செய்திகள்

வாரிசு, துணிவு திரையிடாததால் ஆத்திரம் - டிக்கெட் எடுத்த பணத்தை திரும்ப தர உத்தரவு

தந்தி டிவி

    சென் னை அயனாவரத்தில் டிக்கெட் விநியோகம் செய்து விட்டு வாரிசு மற்றும் துணிவு படத்தை திரையிடாததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபி கிருஷ்ணா திரையரங்கில் வாரிsu மற்றும் துணிவு படங்களை திரையிடாததால் டிக்கெட் எடுத்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திரையரங்கை முற்றுகையிட்ட அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு போலீசார் விரைந்தனர்.

ரசிகர்களை சமாதானம் செய்த போலீசார், திரையரங்கு நிர்வாகத்திடம் டிக்கெட் எடுத்த பணத்தை திரும்ப செலுத்த அறிவுறுத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், இரண்டு படங்களையும் குறிப்பிட்ட பணத்தை செலுத்தி வாங்க திரையரங்கு நிர்வாகம் தவறியதால், குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி