தற்போதைய செய்திகள்

காவி நிறத்தில் களமிறங்கிய வந்தே பாரத்...என்ன காரணம் ?

தந்தி டிவி

சென்னை ஐ.சி.எப்-ல் காவி நிறத்தில் மாற்றப்பட்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளை ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்னவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பயணிகளிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர், வந்தே பாரத் மெட்ரோ போன்ற சேவைகள் தொடங்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக கூறினார்.

மேலும் பயணிகளிடம் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவைக்கை எடுக்கப்படுவதாகவும். தேசிய கொடியில் காவி நிறம் உள்ளதால் வந்தே பாரத் ரயிலில் காவி வண்ணத்தை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் விளக்கம் அளித்துள்ளார். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை