தற்போதைய செய்திகள்

திடீரென விழுந்த அங்கன்வாடி மேற்கூரை... அலறியடித்து ஓடிய குழந்தைகள் - 1 குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்

தந்தி டிவி
• திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, அங்கன்வாடி மைய கட்டிட மேற்கூரையில் சிமெண்ட் பூச்சுகள் கீழே விழுந்ததால் அங்கன்வாடி குழந்தைகள் அச்சமடைந்தனர். • மருதாடு கிராமத்தில் இயங்கும் அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். • இந்நிலையில், மேற்கூரையில் சிமெண்ட் பூச்சுகள் திடீரென கீழே விழுந்தன. • இதனால் குழந்தைகள் அலறியடித்து ஓடினர். • இதில் ஒரு குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. • இதையடுத்து, பெற்றோர் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ