தற்போதைய செய்திகள்

திடீரென விழுந்த அங்கன்வாடி மேற்கூரை... அலறியடித்து ஓடிய குழந்தைகள் - 1 குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்

தந்தி டிவி
• திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, அங்கன்வாடி மைய கட்டிட மேற்கூரையில் சிமெண்ட் பூச்சுகள் கீழே விழுந்ததால் அங்கன்வாடி குழந்தைகள் அச்சமடைந்தனர். • மருதாடு கிராமத்தில் இயங்கும் அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். • இந்நிலையில், மேற்கூரையில் சிமெண்ட் பூச்சுகள் திடீரென கீழே விழுந்தன. • இதனால் குழந்தைகள் அலறியடித்து ஓடினர். • இதில் ஒரு குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. • இதையடுத்து, பெற்றோர் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்