தற்போதைய செய்திகள்

திடீரென விழுந்த அங்கன்வாடி மேற்கூரை... அலறியடித்து ஓடிய குழந்தைகள் - 1 குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்

தந்தி டிவி
• திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, அங்கன்வாடி மைய கட்டிட மேற்கூரையில் சிமெண்ட் பூச்சுகள் கீழே விழுந்ததால் அங்கன்வாடி குழந்தைகள் அச்சமடைந்தனர். • மருதாடு கிராமத்தில் இயங்கும் அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். • இந்நிலையில், மேற்கூரையில் சிமெண்ட் பூச்சுகள் திடீரென கீழே விழுந்தன. • இதனால் குழந்தைகள் அலறியடித்து ஓடினர். • இதில் ஒரு குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. • இதையடுத்து, பெற்றோர் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை