தற்போதைய செய்திகள்

வைகாசி விசாகத் திருவிழா... திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

தந்தி டிவி

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர். அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தனர். முருக பக்தர்களின் கூட்டத்தினால் தூத்துக்குடி, திருச்செந்தூர் நெடுஞ்சாலை வழி நிரம்பி காணப்பட்டது

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி