தற்போதைய செய்திகள்

வைகாசி விசாகத் திருவிழா... திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

தந்தி டிவி

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர். அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தனர். முருக பக்தர்களின் கூட்டத்தினால் தூத்துக்குடி, திருச்செந்தூர் நெடுஞ்சாலை வழி நிரம்பி காணப்பட்டது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்