தற்போதைய செய்திகள்

திருப்பரங்குன்றம் வைகாசி விசாக திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வைகாசி விசாக தினமான இன்று, அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதனிடையே கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளிய சண்முகருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா, இந்தாண்டு மீண்டும் பக்தர்கள் வருகையால் களைகட்டியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ