தற்போதைய செய்திகள்

வைகாசி மாத பூஜை.. வரும் 14ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறப்பு

தந்தி டிவி

வைகாசி மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நா​ளை மாலை திறக்கப்படுகிறது. 15ம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படும் எனவும், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் எனவும், தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மேலும், சபரிமலை நடை திறக்கப்படுவதை முன்னிட்டு, கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை