தற்போதைய செய்திகள்

வடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா - பால் அபிஷேகம் செய்ய நவீன ஏற்பாடு

தந்தி டிவி

சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்ய, நவீன ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

தைப்பூசத்தன்று, முருகப் பெருமான் தாரகாசூரனை வதம் செய்த நிகழ்வு, ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

அத்தகயை சிறப்பு வாய்ந்த தைப்பூச திருவிழா, வடபழனி ஆண்டவர் கோயிலில் நாளை நடக்கிறது. அப்போது, பக்தர்கள் கொண்டு வரும் பால், மோட்டார் மூலம் பம்ப் செய்து, கருவறையில் உள்ள பழனி ஆண்டவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

மேலும், அபிஷேகம் செய்யப்பட்ட பால், மீண்டும் மோட்டார் மூலம் பம்ப் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்