தற்போதைய செய்திகள்

40 பேர் மீது விழுந்த ராட்சத மேற்கூரை.. உள்ளேஎ துடிதுடிக்கும் பல உயிர்கள் - திக்..திக்.. காட்சிகள்

தந்தி டிவி
• சம்பால் மாவட்டத்தில் உள்ள சந்தோசி பகுதியில் செயல்பட்டு வரும் குளிர்பதன கிடங்கில், உருளைக்கிழங்கு சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. • இங்கு, 30க்கும் மேற்பட்ட பணியாளர் பணியில் இருந்த போது, திடீரென மேற்கூரை இடிந்து விழுந்த‌து. • தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். • இதுவரை 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். • மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. • இந்த குளிர்பதன நிலையம் புதிதாக கட்டப்படத்தாக தகவல் வெளியாகியுள்ளது.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்