தற்போதைய செய்திகள்

40 பேர் மீது விழுந்த ராட்சத மேற்கூரை.. உள்ளேஎ துடிதுடிக்கும் பல உயிர்கள் - திக்..திக்.. காட்சிகள்

தந்தி டிவி
• சம்பால் மாவட்டத்தில் உள்ள சந்தோசி பகுதியில் செயல்பட்டு வரும் குளிர்பதன கிடங்கில், உருளைக்கிழங்கு சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. • இங்கு, 30க்கும் மேற்பட்ட பணியாளர் பணியில் இருந்த போது, திடீரென மேற்கூரை இடிந்து விழுந்த‌து. • தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். • இதுவரை 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். • மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. • இந்த குளிர்பதன நிலையம் புதிதாக கட்டப்படத்தாக தகவல் வெளியாகியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ