தற்போதைய செய்திகள்

பிரதமர் தான் வளர்த்த மயில் பற்றி பேசுவாரா?... உ.பி., பரபரக்கும் 'பறவை' அரசியல் - பாஜக Vs சமாஜ்வாடி

தந்தி டிவி
• உத்தரபிரதேசத்தில் தோழனிடம் இருந்து நாரை பிரிக்கப்பட்டு சரணாலயத்தில் விடப்பட்ட விவகாரம் அம்மாநில அரசியல் களத்தில் பெரும் விவாதமாகி வருகிறது. • நாரை மீட்டு, அதனை பராமரித்து வந்த ஆரிஃப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அகிலேஷ் யாதவ், தொடர்ந்து பாஜக அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். • அந்த வரிசையில், பிரதமர் மோடி தாம் வளர்த்த மயில் பற்றி தற்போது பேசுவாரா? என அவர் புதிதாக கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு