தற்போதைய செய்திகள்

பிரதமர் தான் வளர்த்த மயில் பற்றி பேசுவாரா?... உ.பி., பரபரக்கும் 'பறவை' அரசியல் - பாஜக Vs சமாஜ்வாடி

தந்தி டிவி
• உத்தரபிரதேசத்தில் தோழனிடம் இருந்து நாரை பிரிக்கப்பட்டு சரணாலயத்தில் விடப்பட்ட விவகாரம் அம்மாநில அரசியல் களத்தில் பெரும் விவாதமாகி வருகிறது. • நாரை மீட்டு, அதனை பராமரித்து வந்த ஆரிஃப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அகிலேஷ் யாதவ், தொடர்ந்து பாஜக அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். • அந்த வரிசையில், பிரதமர் மோடி தாம் வளர்த்த மயில் பற்றி தற்போது பேசுவாரா? என அவர் புதிதாக கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்