தற்போதைய செய்திகள்

பிரதமர் தான் வளர்த்த மயில் பற்றி பேசுவாரா?... உ.பி., பரபரக்கும் 'பறவை' அரசியல் - பாஜக Vs சமாஜ்வாடி

தந்தி டிவி
• உத்தரபிரதேசத்தில் தோழனிடம் இருந்து நாரை பிரிக்கப்பட்டு சரணாலயத்தில் விடப்பட்ட விவகாரம் அம்மாநில அரசியல் களத்தில் பெரும் விவாதமாகி வருகிறது. • நாரை மீட்டு, அதனை பராமரித்து வந்த ஆரிஃப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அகிலேஷ் யாதவ், தொடர்ந்து பாஜக அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். • அந்த வரிசையில், பிரதமர் மோடி தாம் வளர்த்த மயில் பற்றி தற்போது பேசுவாரா? என அவர் புதிதாக கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை