தற்போதைய செய்திகள்

கைப்பையில் அமெரிக்க டாலர்கள் - திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு

தந்தி டிவி

திருச்சி விமான நிலையத்தில் 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மத்திய புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானத்தில் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது, பயணி ஒருவர் தான் எடுத்து வந்த கைப்பையில் அமெரிக்க டாலர்களை மறைத்து கடத்தியது தெரியவந்தது. அவரிடம் இருந்து 13 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை