தற்போதைய செய்திகள்

அடிதூள்..! இனி சிங்கப்பூருக்கு UPI மூலம் பணம் அனுப்பலாம் ஈஸியா... புதிய திட்டத்தை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி

தந்தி டிவி
• டிஜிட்டல் திட்டங்கள், நாட்டு மக்களின் வாழ்க்கை, வர்த்தகத்தை எளிதாக்கியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். • இந்தியா -சிங்கப்பூர் இடையேயான யு.பி.ஐ., பண பரிவர்த்தனை முறையை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். • பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தப் பணப் பரிமாற்றம் முறை இணைப்பு சேவை இரு நாட்டு மக்களுக்கு கிடைத்த பரிசு என்றார். • இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான நட்பு மிகப் பழமையானது எனவும் சோதனையான காலகட்டத்திலும் துணை நின்றதாகவும் கூறினார். • கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு மிக முக்கிய பங்கு வகித்ததோடு உதவியாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்