தற்போதைய செய்திகள்

அடிதூள்..! இனி சிங்கப்பூருக்கு UPI மூலம் பணம் அனுப்பலாம் ஈஸியா... புதிய திட்டத்தை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி

தந்தி டிவி
• டிஜிட்டல் திட்டங்கள், நாட்டு மக்களின் வாழ்க்கை, வர்த்தகத்தை எளிதாக்கியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். • இந்தியா -சிங்கப்பூர் இடையேயான யு.பி.ஐ., பண பரிவர்த்தனை முறையை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். • பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தப் பணப் பரிமாற்றம் முறை இணைப்பு சேவை இரு நாட்டு மக்களுக்கு கிடைத்த பரிசு என்றார். • இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான நட்பு மிகப் பழமையானது எனவும் சோதனையான காலகட்டத்திலும் துணை நின்றதாகவும் கூறினார். • கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு மிக முக்கிய பங்கு வகித்ததோடு உதவியாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை