தற்போதைய செய்திகள்

"சனாதன தர்மத்தில் தீண்டாமைக்கு இடமில்லை" ஆளுநர் ஆர்.என்.ரவி

தந்தி டிவி

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா மடத்தின் பொன்விழா கொண்டாட்டம் மற்றும் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சனாதனத்தால் உருவான நாடு பாரதம் என்றும், சிலர் அறியாமையின் காரணமாக சனாதனத்தில் தீண்டாமை உள்ளதாக தவறாக பிரசாரம் செய்கின்றனர் என்றும் கூறினார். அனைவரும் சமம் என்பதை சனாதனம் வலியுறுத்துவதாகக் கூறிய அவர், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே சனாதனத்தின் அடிப்படைதான் என்றார். நாடு முழுவதும் சனாதனம் நிலைபெற்று இருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி