தற்போதைய செய்திகள்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா பாதிப்பு.. லேசான அறிகுறிகளுடன் வீட்டு தனிமைப்படுத்தலில் ஓய்வு

தந்தி டிவி

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள அவரை, மருத்துவர்கள் குழுவினர் பரிசோதித்து ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். டெல்லியில் நடைபெறும் இந்திய விமானப்படை தளபதிகள் மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Breaking | Ramanathapuram | Crime | மனைவி, மாமியாரை வெ*டி கொ*ற கணவன் | கோர்ட் அதிரடி

Thiruparankundram Lamp Issue | திருப்பரங்குன்றம் தீப விவகாரம்..காலையிலேயே வெளியான அப்டேட்

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை