தற்போதைய செய்திகள்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா பாதிப்பு.. லேசான அறிகுறிகளுடன் வீட்டு தனிமைப்படுத்தலில் ஓய்வு

தந்தி டிவி

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள அவரை, மருத்துவர்கள் குழுவினர் பரிசோதித்து ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். டெல்லியில் நடைபெறும் இந்திய விமானப்படை தளபதிகள் மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு