தற்போதைய செய்திகள்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா பாதிப்பு.. லேசான அறிகுறிகளுடன் வீட்டு தனிமைப்படுத்தலில் ஓய்வு

தந்தி டிவி

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள அவரை, மருத்துவர்கள் குழுவினர் பரிசோதித்து ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். டெல்லியில் நடைபெறும் இந்திய விமானப்படை தளபதிகள் மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்