தற்போதைய செய்திகள்

"விடுதி மாணவர்களுக்கு தரமற்ற உணவு" - ஆட்சியர் அதிரடி உத்தரவு

தந்தி டிவி
• மயிலாடுதுறை, அரசு கல்லூரி விடுதியில், மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கிய விவகாரத்தில் 3 ஊழியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். • மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி, ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். • அப்போது, மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டது மற்றும் விடுதியை முறையாக பராமரிக்காத‌தால் அதிருப்தி அடைந்த ஆட்சியர், விடுதி காப்பாளர் மற்றும் சமையலர்கள் உள்ளிட்ட 3 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை