தற்போதைய செய்திகள்

"விடுதி மாணவர்களுக்கு தரமற்ற உணவு" - ஆட்சியர் அதிரடி உத்தரவு

தந்தி டிவி
• மயிலாடுதுறை, அரசு கல்லூரி விடுதியில், மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கிய விவகாரத்தில் 3 ஊழியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். • மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி, ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். • அப்போது, மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டது மற்றும் விடுதியை முறையாக பராமரிக்காத‌தால் அதிருப்தி அடைந்த ஆட்சியர், விடுதி காப்பாளர் மற்றும் சமையலர்கள் உள்ளிட்ட 3 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி