தற்போதைய செய்திகள்

கண்டுகொள்ளாத சாலை பணி...கொதித்தெழுந்த கிராம மக்கள் - களத்தில் இறங்கிய வீர பெண்கள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மாத்தூர் அருகே பெண்களே களத்தில் இறங்கி பாதை அமைத்தனர். இந்தப் பகுதியில் சாலை பயன்பாட்டிற்காக மூன்று முறை சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டி மண் பரப்பிய நிலையில் பணிகள், கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நரால் சந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த 100 - க்கும் மேற்பட்ட பெண்கள் மண்வெட்டி கடப்பாரை உள்ளிட்ட உபகரணங்கள் கொண்டு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்