தற்போதைய செய்திகள்

கண்டுகொள்ளாத சாலை பணி...கொதித்தெழுந்த கிராம மக்கள் - களத்தில் இறங்கிய வீர பெண்கள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மாத்தூர் அருகே பெண்களே களத்தில் இறங்கி பாதை அமைத்தனர். இந்தப் பகுதியில் சாலை பயன்பாட்டிற்காக மூன்று முறை சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டி மண் பரப்பிய நிலையில் பணிகள், கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நரால் சந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த 100 - க்கும் மேற்பட்ட பெண்கள் மண்வெட்டி கடப்பாரை உள்ளிட்ட உபகரணங்கள் கொண்டு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை