தற்போதைய செய்திகள்

"நல்லது சொன்னா சிறை தண்டனையா..?" - "போர் வேண்டாம்" ஓவியம் வரைந்த சிறுமி..! - தந்தையை ஜெயிலில் அடைத்த அரசு...

தந்தி டிவி
• ரஷ்ய சிறுமி ஒருவர் போர் வேண்டாம் என்று உக்ரைனுக்கு ஆதரவாக ஓவியம் வரைந்ததால் அவரது தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. • தற்போது அந்த சிறுமி, சிறார் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். • அதோடு, 'போர்' என்ற சொல்லுக்கு பதிலாக 'சிறப்பு ராணுவ நடவடிக்கை' என்று குறிப்பிட்டு வரும் ரஷ்யா, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதாக கூறினால் கூட அவர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை