தற்போதைய செய்திகள்

"நல்லது சொன்னா சிறை தண்டனையா..?" - "போர் வேண்டாம்" ஓவியம் வரைந்த சிறுமி..! - தந்தையை ஜெயிலில் அடைத்த அரசு...

தந்தி டிவி
• ரஷ்ய சிறுமி ஒருவர் போர் வேண்டாம் என்று உக்ரைனுக்கு ஆதரவாக ஓவியம் வரைந்ததால் அவரது தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. • தற்போது அந்த சிறுமி, சிறார் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். • அதோடு, 'போர்' என்ற சொல்லுக்கு பதிலாக 'சிறப்பு ராணுவ நடவடிக்கை' என்று குறிப்பிட்டு வரும் ரஷ்யா, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதாக கூறினால் கூட அவர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்