தற்போதைய செய்திகள்

"நல்லது சொன்னா சிறை தண்டனையா..?" - "போர் வேண்டாம்" ஓவியம் வரைந்த சிறுமி..! - தந்தையை ஜெயிலில் அடைத்த அரசு...

தந்தி டிவி
• ரஷ்ய சிறுமி ஒருவர் போர் வேண்டாம் என்று உக்ரைனுக்கு ஆதரவாக ஓவியம் வரைந்ததால் அவரது தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. • தற்போது அந்த சிறுமி, சிறார் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். • அதோடு, 'போர்' என்ற சொல்லுக்கு பதிலாக 'சிறப்பு ராணுவ நடவடிக்கை' என்று குறிப்பிட்டு வரும் ரஷ்யா, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதாக கூறினால் கூட அவர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்