தற்போதைய செய்திகள்

யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம்.. திடீரென பள்ளியில் போலீசார் குவிப்பு - பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி

யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம்.. திடீரென பள்ளியில் போலீசார் குவிப்பு - பரபரப்பு சம்பவம் 

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், யுகேஜி பள்ளி மாணவியரிடம் பாலியல் பலாத்காரம் ஈடுபட்ட சம்பவம் வெளியான விவகாரத்தில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக, தனியார் பள்ளியில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரான காமராஜ், தனது மனைவி பிரபாவதி தாளாளராக பணியாற்றும் கெங்கை சூடாமணியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படிக்கும் யுகேஜி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியின் தாளாளர் பிரபாவதி மற்றும் அவரது கணவர் காமராஜ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்