தற்போதைய செய்திகள்

யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம்.. திடீரென பள்ளியில் போலீசார் குவிப்பு - பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி

யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம்.. திடீரென பள்ளியில் போலீசார் குவிப்பு - பரபரப்பு சம்பவம் 

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், யுகேஜி பள்ளி மாணவியரிடம் பாலியல் பலாத்காரம் ஈடுபட்ட சம்பவம் வெளியான விவகாரத்தில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக, தனியார் பள்ளியில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரான காமராஜ், தனது மனைவி பிரபாவதி தாளாளராக பணியாற்றும் கெங்கை சூடாமணியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படிக்கும் யுகேஜி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியின் தாளாளர் பிரபாவதி மற்றும் அவரது கணவர் காமராஜ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்