தற்போதைய செய்திகள்

யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம்.. திடீரென பள்ளியில் போலீசார் குவிப்பு - பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி

யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம்.. திடீரென பள்ளியில் போலீசார் குவிப்பு - பரபரப்பு சம்பவம் 

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், யுகேஜி பள்ளி மாணவியரிடம் பாலியல் பலாத்காரம் ஈடுபட்ட சம்பவம் வெளியான விவகாரத்தில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக, தனியார் பள்ளியில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரான காமராஜ், தனது மனைவி பிரபாவதி தாளாளராக பணியாற்றும் கெங்கை சூடாமணியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படிக்கும் யுகேஜி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியின் தாளாளர் பிரபாவதி மற்றும் அவரது கணவர் காமராஜ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை