தற்போதைய செய்திகள்

விக்டோரியா அரங்கை சீரமைக்கும் பணி - தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தந்தி டிவி
• சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூபாய் 32.62 கோடி மதிப்பீட்டில் விக்டோரியா பொது அரங்கினை தொன்மை மாறாமல் புனரமைத்து மறுசீரமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. • நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பங்கேற்று பணியினை தொடங்கி வைத்தார். • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேரு மைதானம் மறு சீரமைக்க நிதி வேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை