தற்போதைய செய்திகள்

விக்டோரியா அரங்கை சீரமைக்கும் பணி - தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தந்தி டிவி
• சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூபாய் 32.62 கோடி மதிப்பீட்டில் விக்டோரியா பொது அரங்கினை தொன்மை மாறாமல் புனரமைத்து மறுசீரமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. • நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பங்கேற்று பணியினை தொடங்கி வைத்தார். • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேரு மைதானம் மறு சீரமைக்க நிதி வேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?