• டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் தாக்குதலுக்கு ஆளான தமிழக மாணவருடன் தொலைபேசி வாயிலாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாடினார்.
• ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில், இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், தமிழக மாணவர் நாசர் என்பவர் காயமடைந்தார்.
• தொலைபேசி, வீடியோ அழைப்பு வாயிலாக அந்த மாணவரை தொடர்பு கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
• மேலும், விரைவில் டெல்லி வந்து மாணவர்களை சந்திப்பதாக, உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார்.